Kadal Pura - 3 Parts
Book Details
Author(s)Sandilyan
PublisherVaanathi Pathippagam
ISBN / ASINB00IDUQ7XS
ISBN-13978B00IDUQ7X5
AvailabilityIn stock on September 26, 2021. Order it now.
Sales Rank17,634
MarketplaceIndia 🇮🇳
Description
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.





